தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு! அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் தயிரின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஜீரண சக்தி தற்போது உள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணவுகள் எளிதில் செரிமானமாக மூன்று அல்லது ஐந்து டீ ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாயு பிரச்சனைகள் தீரும். மேலும் தயிரில் லாக்டிக் … Read more

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

The price of this product has increased dramatically in Aawin! People in shock!

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை … Read more

இடுப்பு மூட்டு வலிக்கு பாய் பாய் சொல்லும் 5 பொருட்கள்!! மிஸ் பண்ணாதீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க!!  

5 products that say good bye to hip joint pain!! Don't miss it you will regret it!!

இடுப்பு மூட்டு வலிக்கு பாய் பாய் சொல்லும் 5 பொருட்கள்!! மிஸ் பண்ணாதீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க!! 30 வயது கடந்து விட்டாலே பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டு வலி இடுப்பு வலி ஏற்பட்டு விடுகிறது. கால்சியம் சத்து குறைபாட்டாலும் மூட்டு வலி உண்டாகும். இதனை தவிர்க்க நாம் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே நமது உணவில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், மூட்டுவலி பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். முதலாவதாக நாம் உணவில் தினம் தோறும் சிறிதளவு … Read more

ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்!

ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் இந்த நோய் ஏற்படுகிறது. லோ சுகர் மற்றும் ஹை சுகர் எனவும் வகைப்படுத்தப்படுகிறது. அதனை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஐந்து கொய்யா இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகு , … Read more

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ! இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர். சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார். பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன … Read more

குச்சி போல ஒல்லியா இருக்கீங்களா? இனி தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

குச்சி போல ஒல்லியா இருக்கீங்களா? இனி தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!! உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைப்பதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளது. ஆனால் பலரால் என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்கவே முடியாது. அவர்களுக்கானது தான் இந்த பதிவு. உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் இதில் வரும் உணவு முறையை தொடர்ந்து இரண்டு வாரம் பின்பற்றினாலே போதும். அதில் முதல் படியாக இருப்பது தயிர். இது உணவை ஜீரணிக்கும் தன்மை உடையது. பாலைவிட பாலில் … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more

பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

  பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் … Read more

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

அந்த காலத்தில் மூன்று முதல் ஐந்து ஏன் பத்து குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரியான குழந்தை பாக்கியம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு மக்கள் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் முன் ஜென்மத்தில் பெற்றவர்களை அவமதித்தவர்களாக இருப்பார்களாம்.இப்பொழுது குழந்தை பாக்கியம் பெறுவதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தை இல்லையே … Read more

ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!..

ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!.. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள் , காளான் -15, பாஸ்மதி அரிசி – 2 கப், பட்டை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, முந்திரி – 10, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, தக்காளி – 2, புதினா – … Read more