பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

Rs.50 thousand for girls.. Application forms released!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது  பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி ஒன்றை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்ற விவசாயி வசித்து வருகின்றார். விவசாயி ரவீந்தர் அவருடைய பண்ணையில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த இரண்டு கறவை மாடுகளில் … Read more

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 

Water flow continues to increase!! The district administration has banned operation in Parisal!!

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!!  ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு காவிரி தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லை என்பதால் இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட … Read more

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!!

Class 9 student pregnant!! Shock for the parents who went to the hospital!!

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!! பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இணங்க தினமும் நிறையப் பெண்கள், குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதன் வகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை அடுத்து சிறை வார்டனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் கரூரில் உள்ள சிக்களூர் என்ற பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் 9 –ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் கர்நாடக … Read more

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more