இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Don't call your wife this way anymore!! Supreme Court action verdict!!

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு!!  சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் … Read more

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!!

Controversial talk about the Chief Justice!! Writer Badri Seshadri Arrested!!

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒரு பதிப்பாளர் தான் பத்ரி சேஷாத்ரி ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். மேலும், இவர் பாஜக ஆதரவாளராகவும், வலதுசாரி சிந்தனையாளராகவும், மற்றும் மேடைப்பேச்சுகளில் சிறந்து விளங்குபவரும் ஆவார். சமீபத்தில் இவர் மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அனைத்து தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் … Read more

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!!

Supreme Court's new announcement!! Free Wi-Fi service from today!!

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல்  இலவச வைஃபை சேவை!! உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருத்த இலவச வைஃபை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு நீண்ட நாள் மூடப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தான் இயங்க உள்ள நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. முதலாவதாக இன்று நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தலைமை … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித்  தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த … Read more

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! 

Netaji birthday public holiday announcement? The Supreme Court's answer!

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த  மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை … Read more

இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Henceforth the cases should be listed in this manner only! Action order issued by the Chief Justice!

இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு! நேற்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்.அப்போது அவர் அவருடைய பணியை தொடங்கிய உடனே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றவேண்டும் என பதிவாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி திங்கள் ,செவ்வாய் ,புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் பதிவு செய்யப்படும் மனுக்கள் அடுத்த … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு?

Chennai High Court gave green flag to hold ADMK General Assembly!! Tomorrow's verdict?

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு? சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை செய்யப்படாததுடன்   பச்சைக் கொடியும் காட்டப்பட்டது.அதற்கு பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடந்தே தீரும் என கோஷமிட்டார்கள். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த … Read more

குடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். … Read more