தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் … Read more
இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் … Read more
நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.இந்த திட்டத்தின் மூலமாக ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷன் கடையில் தலா ஐந்து கிலோ கோதுமை அல்லது அரசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டத்தை டிசம்பர் 31 வரை … Read more
இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்! நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். … Read more
இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்! தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள் ஆனால் அன்னதானத்தின் பொழுது நாம் மற்றவர்களுக்கு எந்த விதமான பொருட்களை தர வேண்டும் எதனை தரக்கூடாது எனவும் சில வரைமுறைகள் உள்ளது. பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்பம் உயரும் என்பது ஐதீகம். பெண்கள் அரிசியை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும். மேலும் பெண்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம். நம் வீட்டில் இருந்து ஒரு சில … Read more
மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி உணவு, … Read more
Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more