தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள்  நடத்தப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனையடுத்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை!

A new change in the vaccination program for children! Practice in two districts in the first phase!

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை! பொது சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.அந்தவகையில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்,இளம் பிள்ளை வாதம்,கக்குவான் இரும்பல்,ரண ஜன்னி,தொண்டை அடைப்பான்,இன்ப்ளூயன்ஸா தொற்று,நிமோனியா,வயிற்றுப்போக்கு,தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு போன்ற பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 9.4 … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!

Places that are going to be washed by heavy rain! Check if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க! கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த … Read more

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி!

The work of repairing the toad belonging to Palani Murugan temple at a cost of 45 lakh rupees!

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி! பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை, 45லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தைப்பூசத் திருவிழாவிற்குள் பணிகளை நிறைவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரர்சையாக கொண்டாடப்படும். இதில் தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்களின் போது பழனி நான்கு ரதவீதிகளிலும், … Read more

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!

You can get products from the ration shop through WhatsApp! Crazy scheme of the seller!

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே  இரண்டாவதாக  கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய வழிமுறை அறிமுகம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

Introducing a new way to buy products in ration shops! The information released by the minister!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய வழிமுறை அறிமுகம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க ஆட்சியின் போது தான் அவர்களுக்கென சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.இந்நிலையில் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே இரண்டவாது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும். மேலும் … Read more

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! 

Modia..Stalina..the flag planted by competition! BJP showed its hand to the condemned police!

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! நாளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் கர்நாடகவிற்கு சென்று சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி வைக்க இருக்கிறார். அதனை தொடங்கி வைத்ததும் தனி விமான மூலம் திண்டுக்கல் வர உள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் பிரதமர் கையால் … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more