பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!!

Important Notice of Southern Railway to Passengers!! These trains are canceled due to heavy rain!!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!! தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்து நெல்லை மாவட்டத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் புயலின் காரணமாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது தான் வெள்ளம் ஓரளவு வடிந்த நிலையில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக … Read more

இது வெறும் டிரைலர் தான்! மழையைப் பற்றி கூறிய வெதர்மேன்!

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கனமழை பெய்து வருகிறது. அதில் தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகவும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் இது வெறும் டிரைலர் மட்டும்தான் இன்னும் மெயின் பிக்சரே வரவில்லை என்ற நிலையில் வெதர்மேன் தரும் ரிப்போர்ட்டுகள் நமக்கு அச்சத்தையே எழுப்புகின்றது.    சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பிரதீப் ஜான், பேஸ்புக்கில் கூறியதாவது , தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். … Read more

இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?

தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.   அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் … Read more

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் தமிழகத்தில் ஏராளமானோர் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு சிலருக்கு இசையின் மீதான தாக்கம் இருக்குமேயானாலும்,அதற்கான பயிற்சி பள்ளிகள் சரியாக அமைவதில்லை. அவ்வாறு திருநெல்வேலி பரதநாட்டிய ஆசிரியை செல்வத்துக்குமாரி அதிர்ச்சி மூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இசைப்பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பயன்பாட்டுத் … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!! 

Happy news for passengers!! Special train to these towns on the occasion of weekend!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!!  இந்த வாரம் தொடர் விடுமுறை வருவதால் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பி உள்ளதால்  ரயில் … Read more

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! 

Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக … Read more

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

Henceforth weekly special train to these towns!! Weird announcement issued by Southern Railway!!

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!  திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- … Read more