திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ! நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றி வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்பரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட்டது. பக்கதர்களின் வசதிக்கேற்ப கடந்த … Read more

ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! 

Important information about online booking! Announcement released by Tirupati Devasthanam!

ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த புரட்டாசி மூன்றாவது வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கணக்கான மக்கள் ஏழுமலையானை வழிபட காத்திருந்தனர். அந்த வகையில் 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் நான்கு மணி நேரமும் ,அதுவே இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் 36 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டி இருந்தது. அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் அலாதிய மக்கள் கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அவ்வபோது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வழக்கம். நேற்று ஒரு நாளில் மட்டும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் நாளை மூன்றாவது வார சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படும். தற்பொழுதே திருப்பதியில் மக்கள் ஆறு கிலோமீட்டர் … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் திருமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மற்றவர்களிடம் வழியை அடிக்கடி கேட்டு தெரிந்து … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி? திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் … Read more

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!   சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை … Read more