14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! 

 14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். வெளியே சொன்னால் உன்னை தொலைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நாளடைவில் சிறுமி வாந்தி மயக்கம் என இருந்ததால், சந்தகமடைந்த  சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! அனைவருக்கும் இலவசமாக வீடு வழங்கும் திட்டம்!

Good news for the people of Tamil Nadu! Free housing scheme for all!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! அனைவருக்கும் இலவசமாக வீடு வழங்கும் திட்டம்! தமிழகத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர்.அதில் திமுக வாக்குறுதியாக மகளிர்களுக்கு அரசு பேருந்துக்களில் கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கப்படும்.நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! 

Shocking news for alcoholics! Liquor shops will not work for 6 consecutive days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! திருவண்ணாமலை தீப திருவிழாவானது வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் 30 லட்சம் பேர் வருகை புரிவர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் … Read more

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Temple urns stolen in Tiruvannamalai! Devotees in shock!

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்! சமீப காலமாக கோயில்களின் கொள்ளையடிப்பது அதிகரித்து விட்டது. கோவில்களில் உள்ள சிலையை திருடுவது, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணம், நகைகளை எடுப்பது சற்று அதிகரித்து வண்ணமாக தான் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே தங்க முலாம் பூசிய கலசம் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் … Read more

கொடூரக்காரி மூன்று பிள்ளைகளுக்கு எமனாக மாறிய பெற்ற தாய்?.. வெளிவரும் பகீர் சம்பவம்!..

Horrible mother turned into mother of three children?

கொடூரக்காரி மூன்று பிள்ளைகளுக்கு எமனாக மாறிய பெற்ற தாய்?.. வெளிவரும் பகீர் சம்பவம்!.. திருவண்ணாமலை மாவட்டம் சாதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய வயது 30. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி அமுதா இவருடைய வயது 27. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. மகன்கள்  நிலவரசு 5, குறளரசு 4, மகள் யாஷினி 7 மாத குழந்தை.இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ளஒரு அரசு அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருந்தான். … Read more

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியை நண்பனை ஜாமீன் எடுக்க முயற்சித்த போது போலீசார் பிடித்த சுவாரசிய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போலீசார் கடந்த 30.07.2022 அன்று 25 லட்சம் மதிப்பிலான புதிய கார் டயர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து திருடிய சம்பவத்தில் பழனிச்சாமி என்ற திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருட்டுச் … Read more

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி … Read more

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்  முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில்  அச்சிறுமி கர்ப்பம் முற்றார். … Read more

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து நாளை (9.9.2020) முதல் ஆறு நாட்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து … Read more