தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் உணவு, மருத்துவம் ஆகிய அவசர உதவிக்கு இந்த உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது   தொடர்பு எண்:+91 80778 80779   இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி   மக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொண்ட அவசர உதவிகளை பெற்றுக் … Read more

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!!

DMK officials involved in the "Enga Peedara film did not get free popcorn"!!

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!! நடிகர் மற்றும் திமுக அமைச்சருமான உதயநிதி அவர்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் ஆனது திரைத்துறையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி இதில் நடித்துள்ளதால் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தினம்தோறும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எத்தனை முறை … Read more

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார். பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!

Attention devotees! Only if you pay Rs 5000 in this temple, you can be ordained!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் … Read more

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!! தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி நிலவி வந்த நிலையில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணித்த வேளையில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. … Read more

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Liquor shops are prohibited from opening! District Collector sudden order!

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு! திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி  நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the District Collector! Today is a holiday only for schools!The order issued by the District Collector! Today is a holiday only for schools!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! அக்டோபர் மாதம் முதலில் இருந்தே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருது சகோதர்களின் நினைவு தினம் இன்று காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு இன்று சிவகங்கை ,தேவகோட்டை,இளையான்குடி, … Read more

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?

The green sea fish died one after another! A sign of disaster?

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா? தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் … Read more

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!

A manager who abducted a kilo of jewelry in a financial institution! Sensational incident!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more