ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம்  பேருந்து நிலையம்   அருகே நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது … Read more

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

in-this-area-164-people-were-arrested-in-one-year-shocking-information-released-by-the-police

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (39). இவரை  வெட்டி கொலை செய்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(44) , திருப்பதி பாண்டியன் மகன் முத்து செல்வம்(24), பழைய காயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா(26) முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபு ராஜா(20) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!

A young woman died due to her husband's careless actions in Thoothukudi district! Police serious investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (22). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளில் யோனஸ் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது குரூஸ்புரம் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிளை யோனஸ் ஏற்றி இறக்கினார். அப்போது சகாயதன்யா  தடுமாறி மோட்டார் … Read more

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!

A teenager from a home care company was involved in theft! Police investigation!

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குலத்தினை சேர்ந்தவர் முனீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரர் மதுவிற்கு அடிமையான காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது மனைவி முனீஸ்வரியின் நகைகளை விற்று மது அருந்தியுள்ளார். இந்நிலையில்  அவ்வப்போது … Read more

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!

Death threat to ration shop employee! Police arrested!

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (26). இவர் காடல் குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்காம் தேதி அவர் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவில் ஓடை பகுதி சேர்ந்த குமரய்யா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர்  வந்தார் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பெரியசாமி நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று தூத்துக்குடி துறைமுகம் மீளவிட்டான் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்!

Murder incident in Tuticorin district! The grandson who beat his grandfather and tied him in a bundle!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்! தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை வ உ சி நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை  கிணறு அருகே சந்தேககும்படியாக ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர் மேலும் அந்த பகுதியில் ஒரு ஆட்டோவானது லோடு ஏற்றிய நிலையில் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்  அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை  செல்வார். மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின்  மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் … Read more