கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! தனியார் ஏடிஎம் மையத்தில் ரூபாய் 200 வருவதற்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திகைக்க வைக்கும் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் வங்கிக்கு சென்று பணத்தை எடுப்பதில்லை. பெரும்பாலானோர் ஏடிஎம் சென்டர் மூலமாகவே தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் பெற்று வருகின்றனர். நேரம் மிச்சம் மற்றும் … Read more