கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!  தனியார் ஏடிஎம் மையத்தில்  ரூபாய் 200 வருவதற்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திகைக்க வைக்கும் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் வங்கிக்கு சென்று பணத்தை எடுப்பதில்லை. பெரும்பாலானோர் ஏடிஎம் சென்டர் மூலமாகவே தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் பெற்று வருகின்றனர். நேரம் மிச்சம் மற்றும் … Read more

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

A shock waiting for the person who took money at the ATM! 20 rupees in return for 200 rupee notes!

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 3500 பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு நூறு ரூபாய் நோட்டு, இரண்டு இருபது ரூபாய் நோட்டு என … Read more

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! 

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்!  கந்து வட்டி கொடுமையால் குடும்பங்கள் அழிவதை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் விபரீதமான ஒரு செயலை செய்துள்ளார். குடும்ப சூழ்நிலைக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நபர்கள் அதிக வட்டியை கட்ட இயலாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன.  வட்டி கட்ட முடியாமல் போனால் ஆள் வைத்து மிரட்டுவது,  தாக்குதல் நடத்துவது, போன்ற காரணங்களினால் கடன் வாங்கியவர்கள் பயந்து தற்கொலை செய்து கொள்வது … Read more

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?

The green sea fish died one after another! A sign of disaster?

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா? தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் … Read more

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்பான மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மதிமுக வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றிய துரை வைகோ, தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்திருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக … Read more

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. … Read more

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

Ammana is not idle! A 5-year-old boy sacrificed his life to save his mother!

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்! தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tragedy befell the couple who went to the program in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி அன்னலட்சுமி (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். மேலும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில்  அவர்களின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேம்பூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பெரியசாமி நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று தூத்துக்குடி துறைமுகம் மீளவிட்டான் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

An old man died in an accident in Tuticorin district! Police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் 2 விபரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (63). இவர் புதுக்கோட்டையில் சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக சுந்தர்ராஜ் பிடித்துள்ளார். அந்நிலையில் மோட்டார் சைக்கிள் நிறைதடுமாறி சுந்தர்ராஜ மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்துள்ளார் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more