நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!

Rs.10000 will be given as relief!! The Chief Minister issued the decree!!

நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!! தற்பொழுது எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! வருவாய்த்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் இது பற்றி கூறியதவாறு: கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் கடலோரப் பகுதிகளில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rs 15 lakh and a job for all of them! Government action!

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இவ்வாறு … Read more

பணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!

நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதும் அரசு ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு. நெல்லை மாவட்டம் கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சுய உதவி குழுவின் மூலமாக சென்னை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட நுண் உரங்களை தயாரிப்பில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணிசெய்து வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக அவர் வேலை செய்யும் பொழுது இயந்திரத்தில் கை சிக்கி கை முற்றிலும் சிதைந்து விட்டது. … Read more

1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நடுத்தர குடும்ப மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.அதிலும் குறிப்பாக மாற்று திறனாளிகள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதார சீர்கொலையாமல் இருக்க நிவாரண தொகையாக ரூ 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் அடிப்படையில் அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கிவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். பின்னர் … Read more

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! -புதுவை அரசு அதிரடி உத்தரவு

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!-புதுவை அரசு அதிரடி உத்தரவு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக … Read more

கொரோனா நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கிய பிரபல நடிகை!

கொரோனா நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கிய பிரபல நடிகை! கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சினிமா திரைப்பட ஷூட்டிங் வேலைகளும் முற்றிலும் முடங்கி இருப்பதால் பெஃப்சி நிறுவன ஊழியர்கள் பலரும் தவித்து வருகின்றனர். தமிழக சினிமா ஊழியர்களுக்கு மட்டும் கோரிக்கையின் சார்பில் நடிகர்கள் அரிசி மூட்டைகள் மற்றும் நிதியுதவி அளித்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில், நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் வழங்கியதோடு, … Read more

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!! கொரோனா நிவாரண நிதியாக தனது ஒருமாத ஊதியமான ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 572 ரூபாயை (1,14,572 ரூபாய்) மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொரோனா … Read more

அஜித்தை பற்றி தெரியாமல் விமர்சனம் செய்த நடிகை! முதல் ஆளாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டு!

1.25 கோடி நிதியுதவி அளித்த தல அஜித்.! சமூக அக்கறையில் சினிமா நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு.!! கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு கண்காணிப்பு, சமூக இடைவெளி, வீட்டில் தனித்திருப்பது போன்ற பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதாக சட்டசபையில் தமிழக முதல் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிவாரண பொருட்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்க … Read more