கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! 

Heavy rain echo! Devotees who wait for 40 hours to see the seven mountain lion!

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! திருப்பதி எழுமலையான் கோவில் என்பது பக்கதர்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று … Read more

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா!

Special trains run to Sabarimala Temple! Do you know which dates!

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா! சபரிமலை பம்பைக்கு நேற்று முன்தினம் மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான … Read more

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு!

sabarimala-yatra-pooja-arrangements-publication-of-some-regulations-for-devotees

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு! சபரிமலை பம்பைக்கு நேற்று மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த்,பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்கதர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த டோக்கன் … Read more

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!

Shocking information released by the government! Sabarimala temple will now collect fees from the guards!

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் … Read more

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா?

Good news for devotees going to Tirupati temple! An electric bus with all these facilities?

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா? திருப்தி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை    முன்னிட்டு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கத்தில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.ஒலெக்ர்டா  நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.   தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more