இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!!

இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தில் காணப்படும் மஞ்சள் நிறமே கல்லீரலால் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும் தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல ஆனால் உண்மையில் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. நமது … Read more

7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! 

7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தை தாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார். முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு … Read more

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. … Read more

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

Enriched cow's milk in Aavin's company!! Introducing today!!

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!! ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே நான்கு வகையான பால்கள் விற்கப்பட்டு வருகிறது.  இருமுறை சமன் படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் என நான்கு வகையான பால்கள், நான் விதமான வண்ண கவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இரண்டும் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிறுவனத்தால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்!

You can buy as many liters as you want! Milk producers released Abar!

எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்! ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ 42க்கும் , எருமை பாலுக்கு ரூ 51  வழங்க வேண்டும் எனவும் , விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவசமாக காப்பீடு செய்து தர வேண்டும் எனவும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும், காலதாமதம் இன்றி பண பட்டுவாடா செய்ய வேண்டும், பால் கூட்டுறவு சங்கங்களின் பணி புரியும் ஊழியர்களை … Read more

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி பிரச்சனைகள் வருவது இயல்பாகிவிட்டது. நாம் உண்ணும் உணவுகளில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் மூட்டு வலி ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மூட்டு வலியால் நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் இந்த பதிவில் காணும் மூன்று பொருட்களை பாலில் கலந்து குடித்தால் நல்ல … Read more

நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Milk price increase from tomorrow! The announcement made by the management of Aa!

நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் ,மாவட்ட அளவில் 27பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ,மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்று மூன்று கட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது. மேலும் ஆவின் நிறுவனம் மூலம் தினந்தோறும் சராசரியாக 40லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more