பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!

Pongal Gift Package Release Date! The order issued by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று தமிழ்மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமை … Read more

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! 

Attention ration card holders! Update on Pongal Gift Package!

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அப்போது அந்த பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை … Read more

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜையறையில் கண்ணாடியை எவ்வாறு வைக்கலாம் என்று பதிவு மூலம் காணலாம். மேலும் பூஜை அறையில் கண்ணாடி வழிபடலாமா அதனை எவ்வாறு வைத்து வழிபட வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளலாம். நாம் கண்ணாடியை எந்த திசையில் வைத்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று பல்வேறு ஆன்மீக குறிப்புகள் உள்ளன. பொதுவாக வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடி … Read more

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்! நாம் எப்பொழுதும் இறைவனை வணங்கும் பொழுது வேண்டிக் கொள்வது நம்முடைய குடும்பம் நலம் பெற வேண்டும் நமக்கு வரும் சோதனைகளை எளிதில் கடந்து செல்ல வேண்டும் அதற்கான தைரியமும் மன உறுதியும் கொடுக்க வேண்டும் என்று தான். உன் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைக்க குடும்பம் சுபம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த பதிவில் காணும் பரிகாரத்தை தினந்தோறும் செய்ய … Read more

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! 

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பச்சரிசி மாவு மூன்று கப், உப்பு தேவையான அளவு,தேங்காய் துருவல் அரை கப், பச்சமிளகாய் இரண்டு, எண்ணெய் தேவையான அளவு, கடுகுஅரை டீஸ்பூன் ,உளுத்தம் பருப்புகால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து , பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை. செய்முறை :  முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் … Read more

சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!..       

சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!.. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள்; பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி – ஒரு கப், சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 4 – 5 பல், தக்காளி – 3 அல்லது 4, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, ஏலக்காய் – ஒன்று, கிராம்பு – ஒன்று, உப்பு – சுவைக்கேற்ப, ரீஃபைண்ட் ஆயில் – 2 மேசைக்கரண்டி, நெய் … Read more

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.   தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.   ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?

Buy buy come buy and go!! Five to ten rupees only?

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே? சேலம் மாவட்டம் வாழப்பாடி  கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே … Read more

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்! நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த … Read more