நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!!

actors-nervous-to-act-closely-interview-with-trending-actress-tamanna இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள "TECHNOLOGY EXECUTIVES" பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: *TECHNOLOGY EXECUTIVES காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: *நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 25.05.2024 கூடுதல் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!! நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாகவும், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கும் நடிகைகளை விட நடிகர்கள் தான் அதிகம் பதற்றம் அடைகிறார்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்பொழுது ஹிந்தி மொழியிலும் அவர் … Read more

பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!

பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!                        கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் திமுக நிர்வாகி மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பங்கேற்பதற்க்காக சென்ற போது இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.            நல்லாத்தூரில் திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்! ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப்போகிறது என்பதனை வெளிக்காட்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விடுவதன் காரணமாக நம் உடலின் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே மாரடைப்பு வருவதனை ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் ஏற்படும் … Read more

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..

The miraculous ancient wooden bridge suddenly burned to ashes!..Expert Xu Yitao released the information!..

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !.. சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் … Read more