இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!

இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!! நம் தினசரி வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால், ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. எலும்புகளில் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எலும்பு பலவீனம் ஆகும் போது தான் அதற்கான வழிமுறைகளை தேடுகிறோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்யாமல் இருப்பது அவசியமானதாகும். எலும்புகள், தசைகளில் வலி ஏற்படும். … Read more

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!!

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!! 7 நாளில் மூலம் நிரந்தரமாக சரியாக இயற்கை வைத்தியம்.மூல நோய். கடுமையான மலச்சிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி. இதனோடு இரத்தபோக்கு என பல உபாதைகளை உண்டாக்கும். இதனால் மலம் வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுவதால் நீண்ட நாள் இது தொடரும் போது இரத்த சோகை கடுமையாக இருக்கும். நோய் காரணம்: மூல நோயானது ஆசனவாய் மற்றும் … Read more

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!! உடல் சோர்வு, அசதி, அடிச்சு போட்ட மாறி வலி, கண் சோர்வு, எரிச்சல், மூட்டு வலி, நரம்பு இழுத்தல் இது போன்ற பிரச்சனையா? இதை குடியுங்கள் அடுத்த நிமிடமே ஓடிவிடும். இந்த உடல் சோர்வு வருவதற்கான காரணங்கள்: 1: உடல் சோர்வு என்பது அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு போன்ற நேரங்களில் உண்டாவது இயல்பு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக … Read more

ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை … Read more

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!  நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம். பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும். கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, … Read more

இதனை ஒரு முறை குடித்தால் போதும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இல்லாமல் போய்விடும்!!

இதனை ஒரு முறை குடித்தால் போதும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இல்லாமல் போய்விடும்!! பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்கட்டிகளால் பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த கர்பப்பை நீர் கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றது. அதாவது ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பதானால் கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன்கள் இம்பேலன்ஸ் இருப்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. முகத்தில் தேவையில்லாமல் முடிவளர்தல், குறிப்பாக உதட்டுக்கு மேலும் தாடைக்கு கீழும் வளரும். சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருக்கும். சில … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more