தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு!

The driver died after crushing his head! A great deal of excitement in the area!

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு! ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர்  நேற்று இரவு அவரத்தின் சொந்த வேலையாக மோட்டர்சைகளில் ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில்சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியானது சுப்பிரமணியம் சென்று கொண்டிருந்த   மோட்டர்சைகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. … Read more

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

Horrible accident near Omalur!. Female friend crushed her head and died in front of her friend!.

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் … Read more

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். … Read more

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

Don't worry anymore!.. Discovery of test kit to diagnose monkey measles!.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!. கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் ஊடரங்கு அமல்படுத்த தொடங்கியது.இந்த தொற்று பல லட்ச கணக்கில் அப்பாவி மக்களை பலி வாங்கியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தடுப்பூசி … Read more

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!

12th grade student killed in city bus collision! Escaped driver!

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்! இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லட்சுமி (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாணவி விழா முடிந்ததும்  மாணவி சென்னை … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.   ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா என்கின்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திர மேக்வல். இவருடைய வயது 9.இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்த மாணவர். இவர் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வந்திருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மாணவனுக்கு வகுப்பில் தண்ணீர் தாகம் எடுத்ததாக கூறப்படுகிறது. தானும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று தாகத்துடன் நின்றிருந்தார். பின்னர் அப்பள்ளியில் … Read more

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

Famous actress dies in car accident!..Shock among fans!..

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!.. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்.இவருடைய  வயது 53.இவர் சென்ற வாரம் தனது மினி கூப்பர் காரில் ஒரு நிகழ்ச்சிக்காக  சென்று கொண்டிருந்தார்.அப்போது திடிரென அவர் சென்ற கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதியது. இந்த விபத்து பற்றி  தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த நடிகையை … Read more