குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்!

Traumatic information on childbirth! what happened?

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்! பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். மேலும் இது நகரத்திற்கு அப்பால் உள்ளதால் இங்கு போதிய வசதி ஏதும் இல்லை. நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை பள்ளி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு காணப்படவில்லை. தர்பர் கார் மாவட்டத்தில் வசித்து … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

Terrorist attack on the border! So far 8 players have been killed!

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி! பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லையை ஒட்டிய பயங்கரவாத தாக்குதலில், அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பல்வேறு பகுதிகளிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதிகளில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் … Read more

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை! பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் … Read more

வரலாற்றை மாற்றிய திருநங்கை..! – அப்படி என்ன செய்தார்..?

வரலாற்றில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என மதரஸா பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் என்றாலே கைத் தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். காரணம் ஆணாக பிறந்து பெண் உணர்வுகளால் பெண்ணாகவே மாறும் ஒருவரை இந்த சமூகமும், உறவினர்களும் புறக்கணிப்பதால் அவர்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். தற்பொழுது திருநங்கைகள் மீதான இழிவான பார்வை மாறி அவர்களும் சமூகத்தில் மரியாதையுடன் வாழ பழகிக் கொண்டு வருகின்றனர். மருத்துவம், காவல்துறை, நீதித்துறை என அனைத்து துறைகளிலும் … Read more

12 வருட மும்பை வழக்கில் மூன்று பயங்கரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

2008 மும்பை தாக்குதலில் அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்ததாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டிய ஜமாத்-உத்-தாவா (ஜுஐடி)  மூன்று பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாலிக் ஜாபர் இக்பால் மற்றும் அப்துல் சலாம் ஆகியோருக்கு தலா 16 ஆண்டு தண்டனைகள் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது நபர் ஹபீஸ் அப்துல் ரஹ்துமான் மக்கி ஒரு குற்றச்சாட்டில் ஒன்றைரை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. … Read more

வந்தே மாதரம் என்று கோஷமிட்ட பாகிஸ்தானியர்கள்:? இந்தியர்களுடன் கைகோர்ப்பு!!சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு??

வந்தே மாதரம் என்று கோஷமிட்ட பாகிஸ்தானியர்கள்:?
இந்தியர்களுடன் கைகோர்ப்பு!!சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு??

பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை?

பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் பயிற்சியாளர் தன்னை நீக்கியதை அடுத்து அவரிடம் தகராறு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கும் உமர் அக்மல் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது தனது உடற்பயிற்சி வல்லுனர் ஒருவருடன் தகராறு செய்து … Read more

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை! வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களைத் தாக்குவதால் பாகிஸ்தானில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தெற்கே அமைந்துள்ள சிந்து மாகாணம்  முதல் வடகிழக்குப் பகுதியான கைபர் பக்துவா உள்ள விவசாயிகள் கோதுமைப் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் பல லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நாசமாகி … Read more

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்! ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் சென்று கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. அதுபோல அரசியல் காரணங்களால் இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இருநாட்டு வாரியங்களும் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகளை … Read more