ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி! அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி … Read more

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்! இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய … Read more

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து! இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா!

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா! பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியை இப்போதே முடிவு செய்துவிட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு … Read more

“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து!

“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள … Read more

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்! அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. தான் புறக்கணிக்கப்பட்டாலும், யாருடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் மாலிக் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை சென்றது. … Read more

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகமாகி விடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 … Read more

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?…

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?… இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் … Read more

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

A fire in a commercial building! Court order to seal!

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு! பாகிஸ்தான் தலைநகரத்தில் எண்ணற்ற அளவில் அடுக்குமாடி கட்டிடங்கள், அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் அடுமாடி குடியிருப்புகள் இருகின்றது.அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு … Read more

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகியது. இதையடுத்து இப்போது அவர் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பீல்டிங் செய்யும் போது ஷாஹீன் முழங்காலில் காயம் … Read more