மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! 

Now all liquor shops will be open till 11 pm!!

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என … Read more

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!

24 fishermen captured again!! The state government conducting the dialogue!!

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!! மாமல்லபுரம் மற்றும் அத்தனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் சிறை பிடிக்கபடுகின்றனர் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் … Read more

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Breaking: Free laptop for school students! Action announcement released by the Chief Minister!

11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு புதுச்சேரியில் வரும் கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளி சீருடை வழங்கும் விழாவில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசி உள்ளார். புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் … Read more

புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியை தூய்மையானதாகவும்,அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார் மேலும் புற்றுநோய் பரிசோதனையை ஆரம்ப காலகட்டத்தில் செய்துகொண்டு புற்றுனோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அறிகுறி மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக புதுச்சேரி- உழவர்கரை நகராட்சியில் … Read more

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Puducherry - Chennai transport service stopped! Important information released by the government!

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மாடசு புயல் காரணமாக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்துள்ள நிலையில், இன்று இரவு தான் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து … Read more

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்! தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து … Read more

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

Breaking: Now you can study medicine in Tamil too!! Governor's announcement!!

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!! மத்திய அரச தேர்வு மற்றும் இதர துறைகளில் ஹிந்தியை கட்டாயம் ஆக்குவதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். இச்ச சமயத்தில் பிரதமரின் கனவு திட்டமான மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் தாய் மொழியான ஹிந்தியில் கற்பிக்கப்படுவது நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மத்திய இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஹிந்தியில் படிக்கலாம் எனக் பிரதேசத முதல்வர் கூறியுள்ளார். மேலும் பாட … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது! காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை … Read more