நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது! நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரமோதய் ஹாஹா. இவரது நண்பன் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உயிரிழந்துவிட்டார். தந்தையை இழந்து தனிமையில் … Read more

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

The girl who went to the forest at night!! Then disaster struck!!

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!!  வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு … Read more

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமையான சம்பவம்!  

Ladies who ask for a lift, beware!! A terrible incident happened to a young woman due to a lift!

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! ரயிலில் ஏற்றி விட்ட கொடுமை லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம்!   லிப்ட் கொடுப்பது போல இளம்பெண்ணை கடத்தி சென்ற நபர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை  சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.  இவர் கடந்த 6 – ஆம் தேதி வழக்கம் … Read more

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! 

Push and shove between wrestlers and policemen!!

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ப்ரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி மடக்கும் வகையிலான கட்டில்களை கொண்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடுப்புகளையும் … Read more

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more

பேய் ஓட்ட சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி கைது..!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதிகள் பெண்களை பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிகமாக வெளிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் துவண்டு போயிருந்த அவர் அங்கிருந்த மந்திரவாதியை நாடி சென்றுள்ளார்.அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் … Read more

முத்த போட்டோ.. 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!

முத்தம் கொடுத்த போட்டோவை வைத்து சிறுவன் 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வயது வித்யாசம் இன்றி பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், மும்பையை அடுத்த பாந்தரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பிறந்தநாள் … Read more

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு நுழைந்தனர். அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை கூர்மையான ஆயுதங்களால் கைகள், கழுத்து, மார்பு பகுதியில் தாக்கி சிகிரெட்டால் சூடு … Read more

பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடலை பைக் சர்வீஸ் பெறலாம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சர்வீஸுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராபிடோ மூலம் பயணம் செய்த பெண்ணை அதன் ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை … Read more