சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள அரசு பல்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகளை பயின்று வந்தார். அதற்காக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்ட் செல்போன் வாங்கி தந்துள்ளனர். அந்த செல்போன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு … Read more

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சில கொடூர சம்பவங்கள் நம்மை அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற … Read more

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை! கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!

Women from 4 to 82 years locked in a room! Army soldiers repeatedly sexually harassed after taking Viagra!!

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மனிதாபிமானம் இன்றி மருத்துவமனை உட்பட அனைத்தையும் தாக்கியது. அதுமட்டுமின்றி அனைத்து நாட்டினரும் அஞ்சும் நோக்கில் உக்கரனின் அணுஉலை மீதும் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கு ஈடு கட்டும் விதமாக உக்ரைனும் யுத்தத்தில் இறங்கியது. இருப்பினும் ரஷ்ய மற்றும் உக்ரைன் … Read more

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! 

A 19-year-old girl who was alone! Raped and hanged in front of sister!!

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் … Read more

ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்! தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி … Read more

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் … Read more

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது!

a-teenager-who-raped-a-child-arrested-in-pocso

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது! ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கோபி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமார் என்பவர் கோபி அனைத்து மகளிர் காவல் … Read more

மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்!

Pity what happened to the mother who went to seek justice for her daughter! Crazy action of the police!

மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்! உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதி கேட்டு அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை வழக்கு விவரம் பற்றி பேச வேண்டும் என கூறிவுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா என்பவர் தனது இல்லத்திற்கு வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி பாதிக்கப்பட்ட மகளின் தாயார் … Read more