இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு மிகவும் முக்கியமானதாகும். காலை மற்றும் மதிய வேளைகளில் நாம் எவ்வளவு கனமான உணவுகளை உட்கொண்டாலும், அது செரிமானம் ஆகிவிடும். ஆனால் நாம் இரவு நேரங்களில் எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் சீக்கிரமாக செரிமானமாகும். இரவில் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும் உணவுகளை உண்பதால் தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை உண்டாகும். இப்போது இரவில் உண்ணக்கூடதா உணவுகளை பார்க்கலாம். இரவு உணவில் தயிரை … Read more

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

This is Hansika's future husband! Photo posted by him on Instagram!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா,இவர் எங்கேயும் காதல் ,மாப்பிள்ளை சிங்கம் 2 ,வேலாயுதம், பிரியாணி ,அரண்மை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகியாக வலம் வருகின்றார்.தற்போது இவருக்கு தமிழில் நான்கு படங்களும் ,தெலுங்கில் இரண்டு படங்களும் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சோகேல் என்பவரும் ஹன்சிக்காவும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.அந்த தொழிலானது … Read more

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்!. தேவையான பொருள்கள் , அவரக்காய் – அரை கப், பாசுமதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று , உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – ஒரு கப்,பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை, … Read more

ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!! 

ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!!     முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – அரை கப், உப்பு, கரம் மசாலா – 2 சிட்டிகை, மஞ்சள் தூள் – சிறிது, சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி, பிரியாணி மசாலா – … Read more

இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!..

இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!.. முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – 200 கிராம், கத்திரிக்காய் – 100 கிராம், வெங்காயம் – 75 கிராம், தக்காளி – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, தயிர் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு நறுக்கியது – ஒரு தேக்கரண்டி, கறித்தூள் – 2 தேக்கரண்டி, கெட்டியான தேங்காய்பால்/பசும்பால் … Read more

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more

பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

இன்று நாட்டில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப் போடுகிறது இந்த பிரியாணி. ஐ.டி கலாச்சாரம் என்ற முறையில் இதை கூறிக்கொண்டு அனைவரும், அதன் பின்னே செல்கின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் , மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதி என்று கூறி சுற்றிதிரிகிறார்கள். இப்படி ஐ.டி கலாச்சாரம், நம்மிடம் மேலைநாட்டு பழக்கங்களை புகுத்தி வருகின்றது. இதில் புதிதாக இணைந்திருப்பது நள்ளிரவு பிரியாணி. … Read more