இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில்  வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்! பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது குடும்பத்தோடு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிவோம். அவ்வப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இடம் ரன்பீர் கபூர் வேண்டுகோள் வைத்துள்ளார். அதனால் அவரது குழந்தையின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. … Read more

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! 

The miracle of Ganesha's sudden transformation into Narasimha! Photo viral on the Internet!

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! விநாயகரை வழிபடும் முறைக்கு காணாபத்யம் என கூறுகின்றனர்.இதனை ஆதிசங்கரர் ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர்.விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளது. விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே சிறப்புதான்.குறிப்பாக மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார் என கூறப்படுகின்றது. விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தை தவிர ,மயில் ,காளை ,சிங்கம் ,யானை ,குதிரை ,பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளது.மேலும் … Read more

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்!

If you find this item alone, you will get a prize of Rs 100000! Go ahead now!

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்! சென்னை மாநகரத்தில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள.இந்தியாவில் அதிகம் கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்கள் வரிசையில் டெல்லி ,மும்பைக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை சென்னை தான் பெற்றுள்ளது. இவை குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்கும்,போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை  கண்டுபிடிக்க உதவுகின்றது.மேலும் கொலை ,திருட்டு ,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் … Read more

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்!

Students beware! Doing this on the bus will get you arrested!

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்! கடந்த சில மாதங்களாகவே அரசு பேருந்தில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் நின்று மாணவர்கள்  பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி … Read more

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

New update of Varis movie! Photo by Lokesh Kanagaraj!

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய்.இவர்  தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஆனால் … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்! நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் புகைப்படம் எதுவும் பகிராமல் இருந்து வந்தார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

controversy-in-the-university-photo-of-modi-and-sportspersons-on-hall-ticket

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! பீகார் மாநிலம் தர்பங்காவில் எல்.என் பல்கலைக் கழகம் செயல்பட்டுவருகிறது.அந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி ,சமஸ்திப்பூர் ,பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு தேர்வானது நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கென ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில்  அந்த நுழைவு சீட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி ,ஆளுநர் பாகு சவுகான் ,கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் … Read more

முன்னணி நடிகையின் அசத்தல் போஸ்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகையின் அசத்தல் போஸ்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்! கஜோல் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர். அவர் 1992 இல் பெகுடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குப்த், பியார் கியா தோ தர்னா கியா, பியார் தோ ஹோனா ஹி தா, குச் குச் ஹோதா ஹை, கபி குஷி கபி கம், ஃபனா மற்றும் மை போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் … Read more