பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் கிரீன் மிஷன்!! தமிழக அரசு தொடங்கிய அடுத்த புதிய திட்டம்!!

Green mission involving school students!! The next new project started by the Tamil Nadu government!!

பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் கிரீன் மிஷன்!! தமிழக அரசு தொடங்கிய அடுத்த புதிய திட்டம்!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் … Read more

இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now you can travel to school on a scooter!! Action announcement of the state government!!

இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளையும்  அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அதனை போல மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. … Read more

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Happy news for students!! Tamil Nadu Government's new notification!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “மாநில மதிப்பீட்டுப் புலம்” எனப்படும் முன்னோடி திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தை … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

Diron Police Station, Shailendra Babu, New Project, Launch, Introduction, Chief Minister, Tamil Nadu, Police Department, Chennai

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!! சென்னை மாவட்ட காவல் துறையில் ரூபாய் 3.60 கோடி செலவில் டிரோன் காவல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாரில் இதற்கான செயல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஒன்பது டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா வியாழக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த புதிய டிரோன் பிரிவு போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் முன்னிலை வகிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களால் துவங்கப்பட்டது. டி.ஜி.பி. … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!

A must know for those who travel by train!! Information that no one knows!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!! நம் நாட்டில் பேருந்து வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து என பல இருந்தாலும் நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் விரும்பும் ஒரே போக்குவரத்து ரயில் பயணம் தான். இதில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் என்று பல பேர் பயணம் செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக காணப்பட்டாலும் ஏராளமான மக்கள் இந்த ரயில் பயணத்தையே சௌகரியமாக … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!!

New Scheme in Central Co-operative Banks in Tamil Nadu!! Dramatic change!!

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!! தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்களில் புதிதாக மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய சேவை மேம்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டுறவு வங்கிகள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றது.இது சமானிய மக்களின் நலன் கருதி பல சேவைகளை மையமாக வைத்து செயல்படுகிறது.இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் நகை கடன் ,பயிர் கடன் … Read more

இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!! பேடிஎம் நிறுவனம் – ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 60 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு அவசர தேவைக்கோ? இல்லை மருத்துவ தேவைக்கோ? கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது வேலை பார்க்கும் அனைவரும் தேவையும் இல்லையா கடனை மட்டும் வாங்கிக் … Read more