இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!
இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more