இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more

செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!! அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து 3000க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அந்த மனுவை யார் விசரிப்பது … Read more

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

Prisoners used cell phones in Puzhal Jail!! Conspiracy plan of terrorist organizations!!

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!! கடந்த 2018  ஆம் ஆண்டில் பயங்கரவாத வழக்கில் பிலால் மாலிக் பக்ருதீன் உள்ளிட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையின் உள்ளே மிகவும் வசதியாக இருப்பது போன்று புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் பத்திற்கும் மேற்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பிறகு புழல் சிறையில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. … Read more

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more