அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

Govt-Private Buses Face-to-Face Clash!! More than 10 people injured!!

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!  சென்னை பூந்தமல்லியில் அரசு பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர். சென்னை பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேகமாக  … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது! ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது. அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக … Read more

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

In which cities are the holidays for schools today! District Collector announced!

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது.அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.சென்னையை பொறுத்தவரை கடந்த 31ஆம் தேதி முதல் மழை பொழிவு அதிகம் உள்ளது. இந்த வாரம் முதலில் இருந்தே ஆங்கங்கே மழை பொழிந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தயும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சென்னையில் நேற்று மாலையில் … Read more

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி!

A community center that has been under construction for seven years! A municipality that only spends funds on an unfinished building every year!

ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி! பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் சாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமண சமுதாயக்கூடம் மற்றும் அதன் அருகிலேயே இறைச்சி கூடமும் கட்டும் பணி நடந்து வந்தது. திருமண மண்டபத்திற்கு அருகிலேயே இறைச்சிக்கூடம் கட்டக் கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நகராட்சி நிர்வாகம் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்து பணிகளை நடத்தி வந்தது. … Read more