தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!!

Rape of a girl at a tender age !.. What happened to the girl?!!

தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!! விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி அங்குள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரான மணி என்பவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி விளையாடிக் கொண்டிருந்த இடத்தை விட்டு தன் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை! தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் … Read more

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

The perverse decision taken by the student because his parents asked him to study?

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு? சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக … Read more

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!

The cry heard in the forest! The people of the area are panicking if this is what happened there!

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்! பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை  கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள் இந்நிலையில் சற்று கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அனைவரும் கைப்பேசியினால் பாடங்களை கவனித்து வந்த நிலையில் தற்போது வகுப்பறையில் அமர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டு. மாவட்டம் ஓமலூர் அருகே ஆர் சி செட்டி பட்டி … Read more

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

Tucson teacher brutally tortured 5-year-old child!!

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!! பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் சோட்டு என்பவர் டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தன்னிடம் படித்து வரும் ஐந்து வயது குழந்தையை காட்டுமிராண்டியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ஆசிரியர் ஐந்து வயது குழந்தையை கம்பால் கடுமையாக தாக்கியது தெரிகிறது. கம்பு உடைந்த நிலையில் மறுமுனையை பிடித்து மீண்டும் அக்குழந்தையை தாக்கியுள்ளார். … Read more

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

19 students in the same school confirmed corona infection! Will schools be closed?

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்  அனைத்து பள்ளிகளிலும் முககவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் அணியாவிட்டாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விட்டால் குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒரு சில தனியார் பள்ளி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் மாற்றலாம் எனவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்து வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த முடிவில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 170 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் அப்பள்ளியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிப்பு அடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை!

Will schools be conducted on a rotational basis across Tamil Nadu? Parents request!

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை! தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் முககவசம்  கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் … Read more