இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Apply from today!! +2 IMPORTANT NOTICE FOR STUDENTS!!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. அதாவது இன்று பிற்பகல் முதல் … Read more

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?

a-sudden-announcement-by-the-minister-of-school-education-no-re-examination-for-students-who-did-not-appear-for-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை? தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையின் … Read more

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

For the attention of students who have not appeared in the Plus 2 and Plus 1 general exams! Action order issued by Minister Anbil Mahesh!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த கொரோனா பரவலின் காரணமாக பொதுத்தேர்வு மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வானது 1௦, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்த … Read more

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

There is no power outage here anymore! The action order issued by the power board!

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் நுகர்வோர் அவரவர்களின்   மின் அட்டை எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்கள், சேவை மையங்களில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் … Read more

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Important information released for individual candidates writing public examination! Download Hall Ticket Today!

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கொரோனா பெருந்தொற்றின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவால் அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நேரடி வகுப்பு தொடங்கியது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!

Attention students! Class 12 recipe exam starting tomorrow!

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலை இன்று முதல் திருத்தம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறைகளின்  இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் … Read more

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் அளித்துள்ளார். தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வு எதிர்கொள்ள மோடி 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்ஷா இ சர்ச்சா (தேர்வும் தெளிவும்)  என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களை சந்தித்து பேசி அவர்களின் தேர்வு நேரத்தில் … Read more