பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்! கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை … Read more

இந்த வகுப்புக்கு நாளை வெளியாகும் பொது தேர்வு ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! 

General exam hall ticket for this class released tomorrow! Important information published by the examination department!

இந்த வகுப்புக்கு நாளை வெளியாகும் பொது தேர்வு ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அப்போது தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.மேலும் பொது தேர்வும் நடந்து முடிந்தது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் 13 … Read more

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!

Important announcement for 10th and 12th class students! Important information about general examination!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்! நம் தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது ஏப்ரல் ஆறாம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவே 12 ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 20-ம் தேதி குள்ளயே முடிவடைகிறது. அந்த வகையில் … Read more

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

Existing practice will continue for this class! The announcement made by Minister Anbil Mahesh Poiyamozhi!

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு! சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரதா சரணாலய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னால் அவர் செய்த போது தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் ஒன் பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்று எண்ணி தான் பிளஸ் ஒன் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்பது … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!

Are you a public exam failer? Here is important information for you!

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்! கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் … Read more

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த மே மாதம் அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதைதொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுயிருந்தனர்.இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டியிருப்பதாவது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் … Read more

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (45) இவரது மனைவி சுமதி (38) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சய் (15) மற்றும் சந்துரு (13). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more

 திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு! விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் சிறப்பாக நடந்து முடிந்தனர். சென்னையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் … Read more