அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?
அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா? நாம் ஒருவர் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்போம். அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுப்போம். இதனிடையே பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது. ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சில பொருட்களை தரக்கூடாது. சில பொருட்களை பரிசாக கொடுப்பதால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம் … Read more