பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!! பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 33வது வார்டில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் பொழுது குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மக்கள் பலரும் … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்! பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது. மேலும் கடந்த … Read more

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

Extension of the hill road from Pollachi Azhiyar to Valparai by aerial survey method

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம் பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை! தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் … Read more