ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

child

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்காகவே போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்ல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. பாலூர் கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. … Read more

பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8ம் வகுப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வயது வித்யாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மும்பையில் 13 வயது சிறுமியை 8ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், மும்பை மாட்டுங்கா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 13 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். … Read more

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது!

A 16-year-old girl became a mother! Youth arrested in POCSO!

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது! ஈரோடு மாவட்டம் கே.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி.இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பன்.இவருடைய மகன் இளங்கோவன்(22).இவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இளங்கோவன் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.மேலும் … Read more

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா? கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர். ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி! குழந்தைகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு!

The event at the government school! Awareness about POCSO for kids!

அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி! குழந்தைகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு! கோவை வடவள்ளி காவல்நிலை எல்லைக்குட்பட்ட, காவல்நிலைய ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உத்திரவின் பேரில் கோவை கலப்பனாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் வடவள்ளி காவல்நிலையை காவலர் பிரேமா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது. அதற்கு குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் … Read more

7வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை – நீதிபதியின் தீர்ப்பால் அதிர்ந்த குற்றவாளி

7 வயது சிறுமிக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் திருமனூரை சேர்ந்த 41 வயதான அய்யனார் என்பவன் கூலி வேலை செய்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் கண்களுக்கு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தது தென்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர் பாலியல் ரீதியான தீண்டல்களில் … Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, புத்தா செட்டி தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் சூர்யா ,அதே பகுதியில் கூலி பணிக்கு சென்று வந்துள்ளார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5-வது தெரு வை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக இருந்துள்ளது. சிறுமியின் சொந்த ஊரானது ராமநாதபுரம் ஆகும் .இவ்விருவருக்கும் பழக்கம் எற்பட்டது. மேலும், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் அந்த சிறுமி 4 மாத … Read more

5 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தில் கைது

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்த காமுகன் கைது செய்யப்பட்டான். சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற 30 வயது இளைஞர் நேற்று முன்தினம், சிறுமியுடன் விளையாடுவது போல் அழைத்துள்ளார். இளைஞரின் வார்த்தையை நம்பி குழந்தையும் விளையாட்டாக சென்றபோது, சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளான். உடலில் … Read more