மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் 7 வயது மகளும் உள்ளனர். ஈஸ்வரி அங்குள்ள மரக்கடையில் வேளை செய்து வந்தார்.ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வந்த வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ரங்கன் மது அருந்தி வீட்டிற்கு வந்த … Read more

போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?

Actors who drove the car wrongly while drunk! Run when you see the police..?

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..? திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை  அஸ்வதி பாபு. இவருடைய வயது 26. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகர் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்ற … Read more

குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?

குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!! பள்ளி மாணவியை மது போதையில் திமுக செயலாளர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி பகுதியில் சென்ற வாரம் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அந்த நேரத்தில் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரும் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் … Read more

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!! கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி கண்ணப்பன் நகர் அருகே அருள்நகர் பகுதியில் வசிக்கும் முபீனா என்கிற இஸ்லாமிய பெண்மணி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்த காரணத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் அன்வர் பாஷாவுடன் வசித்து வந்த முபீனா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரை பிரிந்த கணவர் அன்வர் பாஷா மற்றொரு … Read more

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் ! மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார். மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே மாற்றிய அவர் தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று … Read more