தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Car and mini truck damaged in private bus collision! Kora accident in Salem!

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில்  நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு … Read more

மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்!

Sembarambakkam Lake reopens! People in fear!

மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்! சென்னையில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நிர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும். எச்சரிக்கை அளிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் உள்ள எரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும் மற்றும் முழு கொள்ளளவு 3645  மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை 8 மணி … Read more

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

People with corona infection must get this disease! Shocking facts revealed at the end of the research!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கொரோனா தொற்றானது  சீன நாட்டில் ஆரம்பித்தாலும் அங்கேயே முடிவு பெறாமல் தொடர்ந்து அனைத்து நாடுகளையும் பரப்பி வந்தது.கொரோனா தொற்றின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அந்த வகையில் இந்தியா இரண்டாம் அலையின் போது அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை உருவாகக்கூடும் … Read more

ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்!

ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்! ஊரடங்கு உத்தரவை மீறி மீன் வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பது கேள்விகுறியாகி உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக மைசூர் பகுதியில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சீன மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வந்த காரணத்தால் அங்கு வேலைபார்த்த … Read more

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்! கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்து வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிற ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. மேலும் சினிமா … Read more

இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.??

இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.?? இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு வணிக மற்றும் அத்தியாவசிய தேவையற்ற கடைகள் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நிலையில், மக்களுக்கு தேவையான மளிகைகடை, பால்விநியோகம், பெட்ரோல் பங்க், மெடிக்கல் மற்றும் மருந்தகம் சார்ந்த கடைகளுக்கு மட்டுமே அரசு திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்திய மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் ஆணுறை விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை பகுதியின் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழலினால், … Read more