இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்!

New posting to lift mayor's handbag in DMK rule! Breathtaking three-story run employee!

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

Land fraud agent arrested with fake document! Police registered a case!

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு! மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

Even after marriage, friends who have signed a separate agreement should be sent to this

திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள் சமீப காலமாக திருமணத்தின்போது வித்தியாசமாக பரிசளிப்பது மற்றும் வித்தியாசமான ஃபோட்டோ சூட் நடத்துவது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பிறகு தங்களுடைய நண்பனை தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என அவரை திருமணம் செய்து கொள்ள உள்ள மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ள  சுவாரசியமான சம்பவம்  நடைபெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் தேனியைச் … Read more

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

Here it is for you kids! A new project to be launched by the Chief Minister!

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்! தமிழகத்தில் மாநில அரசின் நிதிகளை கொண்டு காலை  உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 33.56 கோடி முன்னதாகவ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தில்  அரிசி உப்புமா ,ரவா உப்புமா ,சேமியா உப்புமா ,கோதுமை ரவா உப்புமா ,ரவா கிச்சடி, சேமிய … Read more

இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி!

No more trains in this area? Passengers suffer!

இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி! மதுரை ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை சீரமைக்கும் பணி நடைபெறுகின்றது. அதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை செங்கோட்டை (06663)மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது எனவும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் … Read more

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் … Read more

சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது!

Children's death is very bad! Six arrested!

சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது! மதுரை மாவட்டம்  எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவருடைய மகன் பிரகாஷ் (21) இவர் பழங்காநத்தம் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோ ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் பிரகாஷ் சிறுவர்களை  கடுமையாக தாக்கியுள்ளார் … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more