மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு???

Happy news given to the employees by the Central Government!! Wages for employees are also likely to increase???

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு? மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஊதியக்குழுக்களுக்கு இடையே  10 ஆண்டுகள் இடைவெளி ஆனதால் மத்திய அரசு பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் ஆகிய  அனைவரும் நிதி நெருக்கடியால் பண பற்றாக்குறை ஏற்பட்டு … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

Hand over Ration Card immediately!! Action order of the government!!

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் விதமாக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலியமாக உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உதவிகள் மட்டுமல்லாமல் மாநில அரசு உதவிகளும் ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவியை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ரேஷன் கார்டில் சில விதிகளும், நிபந்தனைகளும் அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறை பற்றி … Read more

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா?? கடந்த மாதம் 2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது வங்கியில் அந்த 2000 நோட்டுக்களை என்ன செய்வார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுக்களை கண்டுபிடித்து கரன்சி செஸ்டுக்கு அனுப்பி வைப்பர். … Read more

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! இந்தியாவில் நாம் வசிப்பதற்கான  ஆவணங்களில் இந்த ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்ட  இந்த கார்டின் மூலம் நாம் பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று வருகிறோம். இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல், இணைத்தல் போன்றவை இப்பொழுது மிகவும் சுலபமாக ஆன்லைன் முறையிலே  செய்து கொள்ளலாம். இந்தியாவில் ரேஷன் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே … Read more

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!! மத்திய அரசின் பல திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் உள்ள நிலையில் குறிப்பாக பிரதான் மந்திரி வய வந்தானா யோஜனா திட்டமானது அதிக அளவு பயனை அளிக்கிறது. இந்தியாவில் பலவகையான ஓய்வூதிய திட்டங்கள் இருந்தாலும் அதனை காட்டிலும் இதில் அதிக அளவு நன்மைகளை பெற முடிகிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியால் இதன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் நாளடைவில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. … Read more

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!! பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும்  வெளியிடவில்லை. பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த … Read more

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! 

Oredia lockup for Senthilbalaji.. Pressure from central government!! Vigilant party leadership!!

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது நண்பர்கள் வீடு என தொடங்கி சகோதரர் வீடு வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக அவரது சகோதரர் வீட்டை சோதனையிட முயன்ற போது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வருமானவரித்துறையினர் அங்கிருந்த சுவரின் மேல் ஏறி குதித்து உள்ளே … Read more

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!!

Everyone will get justice in the country!! New Law Minister Interview!!

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!! இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேவால் அவர்கள் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இன்று இலாக்காக்கள் மற்றப்பட்டு அமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜூஜூ அவர்களை புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது … Read more