என்னது மாடு மேய்க்கணுமா..?? அந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி..!!

I want to graze my cow..?? Udayanidhi who missed the super hit movie for that one reason..!!

என்னது மாடு மேய்க்கணுமா..?? அந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி..!! தமிழக விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து வந்தார். இப்போதும் தயாரித்து வருகிறார். அப்படி படங்களை தயாரித்து வந்த சமயத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் உதயநிதி ஹீரோவாக அறிமுகமானார். முழுக்க முழுக்க … Read more

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா … Read more

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து … Read more

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..? நாய்க்கு உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசியை ஒளித்து வைத்து வீசுகிறார்கள். பசியில் இருந்த நாய் அதை உண்ணபோது வாயில் குத்தி ரத்தம் வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இம்மண்ணில் சம உரிமையுடன் வாழ தகுதியுள்ளது. மனித இனத்தில் பிறந்த சிலருக்கு பிற உயிர்களிடம் அன்பை பற்றியோ, அதன் வாழ்க்கைமுறை பற்றியோ தெரியாமல் … Read more

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் புழங்கும் பகுதிக்குள் வந்த புலி ஒன்றிடம் மனிதன் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டு தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. மகாராஹ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து புலி ஒன்று வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பீதியான மக்கள் கூட்டமாக சேர்ந்து அதை விரட்ட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த புலியும் பதற்றமடைந்து சுற்றிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டால் … Read more