குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்!

குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்! தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தூய்மை பணி செய்த பெண்ணை அடித்து சாக்கடையில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் தங்கள் வீட்டிற்கு முன்பு குப்பைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி தூய்மை பணி செய்யும் பெண்ணை கணவனும், மனைவியும் சேர்ந்து சண்டையிட்டு தாக்கினர். இன்னொரு தூய்மை பணியாளரை கீழை சாக்கடை கால்வாயில் தள்ளி காலால் … Read more

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி? வெளிநாட்டில் இருந்து வந்து அண்ணியுடன் நெருக்கமாக இருந்த கணவரை தட்டக்கேட்ட மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் சில … Read more

காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!! சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அம்மிக்கல்லை போட்டு கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையத்திற்கு நளா அதிர்ச்சியுடனர புகார் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலைப்பற்றிய … Read more

ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!! மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளார். தனியார் நிறுவன குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரபாகரன், வேலையின் காரணமாக தனது குடும்பத்தை வாடிப்பட்டியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி அருகிலுள்ள பெரியாயி பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் … Read more

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!! சென்னை அடையறை சேர்ந்த ரம்யா என்பவர், கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கணவரை பற்றி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது : என்னுடைய கணவர் சாரதிகுமார் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவதாகவும், கேள்விகேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார். ரம்யாவின் கணவர் சாரதிகுமார் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் … Read more

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!!

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவர் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் டிசம்பரில் இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் செல்போனில் பேசியபடியும், வாட்ஸ்சப்பிலும் எட்வின் மூழ்கியிருந்தார். இவரின் செயல்பாடு இரவு முழுக்க அதிகரிக்க ஆரம்பித்தது. தனி அறையில் விடிய விடிய பேசுவது நாளுக்கு … Read more

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி! இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா இடங்கள், பீச், மால்கள், தியேட்டர்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் காதல் பரிசுகளை வாங்கி அன்பை பரிமாறி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவரை விரட்டிச் சென்று மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் … Read more

ரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்

நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த திருமணத்திற்கு அவருடைய நெருக்கமான 10 பேர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது பிரபல நடிகர் ஒருவரின் திருமணம் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த திருமணம் குறித்து யோகிபாபு விளக்கமளித்தார் எதிர்பாராத சில சூழ்நிலை காரணமாக தன்னுடைய திருமணத்தில் யாரும் அழைக்க அழைக்க முடியவில்லை என்றும் இதற்காக … Read more