இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை!

Selection for this job now! Petition filed in Chennai High Court!!

இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை! தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை இனி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மயிலாடுதுறை கோமல் கிராமத்தை  சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! 

Places likely to receive heavy rain from today! See if your town is in it!

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! கடந்த வாரத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் … Read more

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!   

Disturbing party.. Petition to MGR statue! The main point of ADMK's withdrawal in tears!

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி! அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழ்நாட்டில் பருவமழை மாற்றத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த முறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பாளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மிதமான மழையே இருந்து வந்த சூழலில் மீண்டும் மாநில மையம் புதிய அலார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

Places where heavy rain washes off! Information released by Chennai Meteorological Department!

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் … Read more

காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர்  அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை!

It is reported that the student body is trying to block the train going to Kashi Tamil Sangam! Police's next action update!

காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர்  அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை! காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் வாரணாசி ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மறிக்க முயல்வதாக பரவிய செய்தியை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு: காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. … Read more

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! இந்த ஒரு மாவட்டத்திற்கு தான்!

Holidays only for schools! Do you know which districts?

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! இந்த ஒரு மாவட்டத்திற்கு தான்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகம் மற்றும் காரைக்கால் ,புதுவை என அனைத்து இடங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.மேலும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு கனமழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.நேற்று தான் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. … Read more

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளகாடான சீர்காழி தாலுக்காவிற்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டிணம் … Read more

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!

Mayiladuthurai Sirkazhi monsoon echo: I don't care about them at all-Prime Minister Stalin!

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more