காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!

காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்! அரைக்க முடியாத செ ரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது. அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதற்கு காரணம் துரித உணவுகள், மற்றும் காரமான உணவுகள், . அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more

30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்!

30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்! அதிக அளவில் மது அருந்துவதால் கல்லீரல் தனது இயக்கத்தை நிறுத்தி மிகவும் குறைவாக செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். அப்பொழுது கல்லீரல் நமக்கு பெரியதாக காணப்பட்டு அதில் வீக்கம் ஏற்பட்டது போல் இருக்கும். அதற்கு பெயர் தான் கல்லீரல் வீக்கம் என்பார்கள். அளவுக்கு அதிகமான கொழுப்பான உணவுகளை உண்பதாலும் கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி கொடுக்காவிட்டாலும் … Read more

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா…

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா… மாம்பழம், மக்கா சோளம், வாழைப்பழம் போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ள பொருள்களின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பழ நன்மைகள் கிடைக்கின்றது. மஞ்சள் நிறத்தில் உள்ள சில பழங்கள் மற்றும் காய்கறிகள் பின்வருமாறு.. * வாழைப்பழம் * மாம்பழம் * சோளம் * மஞ்சள் குடைமிளகாய் … Read more

குதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ..

குதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ.. குதிகாலில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளை நீக்குவதற்கு சில எளிமையான மருத்துவக் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பெண்களுக்கு குதி கால்களில் வெடிப்புகள் ஏற்படும். இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். இந்த வெடிப்புகள் வழியாக கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த வெடிப்பு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இந்த … Read more

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க…

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க… நம்மில் பலருக்கும் முடி உதிர்தல், தலைமுடி அடர்த்தியாக இல்லாமல் இருப்பது, கருமையாக இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நாம் பல வகையான சிகிச்சை, தைலம், மருந்துகள், மாத்திரைகள், எண்ணெய்கள் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இவை நமக்கு சிறிதளவு பயனை கொடுத்து அதிகளவு தீமைகளை கொடுத்திருக்கும். இதனால் கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவில் சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் … Read more

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்… தினமும் நாம் குடிக்கும் பாலில் இரண்டு ஏலக்காயை தட்டி போட்டு குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்று எடுத்தாலே இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது. பாலை தினமும் குடிக்கும் பொழுது இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. ஏலக்காயையும் பாலையும் சேர்த்து குடிக்கும் … Read more

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! தற்பொழுது வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக இந்த முடக்கு வாதம் இருக்கின்றது.இவை ஒரு வகை முழங்கால் மூட்டு வலி நோயாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த முடக்கு வாத வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல … Read more

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!! தினசரி வாழ்வில் வாய் துர்நாற்றத்தால் நம்மில் பெரும்பாலானோர் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.இந்த பிரச்சனையால் பேசுவதற்கு தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகி விடுகின்றது.காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும் சரி,துலக்காவிட்டாலும் சரி இந்த பிரச்சனை அவர்களை விடாமல் … Read more

உங்களுக்கு மருக்கள் இருக்கின்றதா… 50 பைசா செலவில் மருக்களை நீக்கலாம்…

உங்களுக்கு மருக்கள் இருக்கின்றதா… 50 பைசா செலவில் மருக்களை நீக்கலாம்… நமது உடலில் இருக்கும் மருக்களை நீக்க வெறும் 50 பைசா செலவில் மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். இந்த மருந்தை எவ்வாறு தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மருக்கள் நம் உடலில் பல காரணங்களால் ஏற்படுகின்றது. சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த மருக்கள் நம் உடலில் ஏற்படுகின்றது. சருமத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கம், வயது முதிர்வு காரணமாக … Read more

இதை 15 நாட்கள் சாப்பிட்டால் போதும் கண் கண்ணாடியை தூக்கி எறிந்து விடுவீர்கள்!!

இதை 15 நாட்கள் சாப்பிட்டால் போதும் கண் கண்ணாடியை தூக்கி எறிந்து விடுவீர்கள்!! கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான மருத்துவ முறையை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதாவது கிட்ட பார்வை தூர பார்வை கண் எரிச்சல் கண் சிவந்து போதல் கண்களில் நீர் வடிதல் என ஏராளமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஒரு ஈஸியான டிப்ஸை இங்கு பார்ப்போம். கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றுதான் … Read more