10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!! நமக்கு 10 நொடிகளில் தூக்கம் வருவதற்கு மிலிட்டரி டெக்னிக் என்று அழைக்கப்படும் இராணுவ தூக்க முறையை எவ்வாறு பின்பற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஊருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கின்றது. தூக்கத்தை வரவழைக்க நாம் பலவித முறைகளை பின்பற்றுகிறோம். தற்பொழுது உள்ள காலத்தில் ஒரு சிலருக்கு தூக்க மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது … Read more

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்.இவை இல்லாவிட்டால் வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினம்.இறைவனின் இந்த அற்புதமான படைப்பை பாதுகாப்பது நமது கடமை.ஆனால் சிலருக்கு பிறந்தது முதல் கண் பாதிப்பு இருக்கும்.ஒரு சிலருக்கு அதிக நேரம் மொபைல்,கணினி உள்ளிட்டவைகளை பார்ப்பதால் கண் பார்வை குறைந்து சிறு வயதிலேயே கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. … Read more

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? பாரம்பரிய உணவு வகைகளை தயாரிப்பதில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழியடிச்சான் அரிசியின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாரம்பரிய முறையான பத்திய முறையில் முக்கியமான பங்கு வகிக்கின்றது இந்த குழியடிச்சான் அரிசி. குறியாக இருக்கும் நீரில் இந்த அரிசியின் நெற்கதிர்கள் வளரும். பின்னர் இது வெடித்து நமக்கு இந்த அரிசி … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!! நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் … Read more

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!! நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் அதிகளவு உலோகச்சத்துக்கள்,நீர்ச்சத்து,கொழுப்புச் சத்து,புரதம், கார்போஹைடிரேட்,நார்ச்சத்துக்கள்,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் புதினா முக்கிய பங்கு வைக்கிறது. அதுமட்டும் அல்லாமல் புதினாவை உணவாக எடுத்து கொள்வதால் வாய் துர்நாற்றம் அகலும்,பசியை … Read more

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!! நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் … Read more

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!! நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும். வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி … Read more

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!! முடக்கு வாதத்திற்கு சிறந்த கீரையாக முடக்கத்தான் கீரை விளங்குகிறது.இதில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நரம்பு தளர்ச்சி,மூல நோய்கள்,தோல் சம்மந்தப்பட்ட நோய்,காது வலி,மாதவிடாய் பிரச்சனை,தலைவலி,பொடுகு தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்: *முடகத்தான் கீரை – 1 கைப்பிடி அளவு … Read more

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! பிரண்டையில் அதிகளவு கால்சியம்,கெட்டோஸ்டீராய்டு,ஃப்ரீடீலின்,ரெஸ்வெராட்ரோல், வைட்டமின் சி,இ உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த பிரண்டை கழுத்து வலி,எலும்பு முறிவு,முதுகு வலி,முட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும் தன்மை கொண்டது. ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையில் சுவையான சட்னி செய்து சாப்பிடலாம்.உடலுக்கு பல நன்மைகளை அள்ளி கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *பிரண்டை – 1 கப் *வர மிளகாய் – 6 *உளுந்து பருப்பு … Read more