சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க!

Tamil Nadu Department of School Education

சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க! நெல்லிக்காய் ஜூஸை குடித்தால் சளி பிடிக்கும் என்று யாரும் அதை குடிப்பதில்லை. ஆனால் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வரும் பொழுது பத்து மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. சைனஸ் ஆஸ்துமா என இருக்கும் நோயாளிகள் கூட இந்த ஜூசை குடித்து வரும் பொழுது சளி பிடிக்காமல் பத்து மடங்கு உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

90 விதமான நோய்களை விரட்டி அடிக்கும் ஒரே ஜூஸ்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

90 விதமான நோய்களை விரட்டி அடிக்கும் ஒரே ஜூஸ்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! நம்முடைய ரத்த நாளங்களில் எப்போதுமே கொழுப்பு படிந்துக் கொண்டே இருக்கிறது. இதில் நாம் அஜாக்கிரதையாக இருப்பதால் மாரடைப்பு போன்ற நோய் ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்பை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கு ஒரு இயற்கையான முறையில் தயாரிக்க கூடிய பானத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். இந்த பானத்தை குடிப்பதால் ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து ரத்தம் வந்து சீராக … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்! உடல் எடையை எளிமையாக முறையில் குறைக்க ஒரு மூலிகை இலை போதும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். கற்பூரவள்ளி இலை. பெரும்பாலும் அனைவரின் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை இலையாகும்.இதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் போன்ற பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கழிவுகளை … Read more

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் … Read more

ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு சிலருக்கு எந்தவிதமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் உடல் பருமன் மட்டும் அதிகரிக்காது ஆனால் ஒரு சிலருக்கு எந்த சத்தான பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அது அவரவர்களின் உடல்நிலை மற்றும் ஜீன்களை பொருத்தது. மேலும் ஒவ்வொருவருக்கு சத்து குறைபாட்டினால் கூட உடல் பருமன் அதிகரிக்காமல் மிக ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு உடல் பருமனை அதிகரிக்க … Read more

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவு போக வேண்டுமா? இந்த கிழங்கு போதும்!

வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவு போக வேண்டுமா? இந்த கிழங்கு போதும்! முழு வைரம் சுத்தமாக இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்க. உங்கள் முழு வயிறும் ஒரே நாளில் சுத்தமாகி உங்கள் குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. சர்க்கரைவள்ளி கிழங்கு அரை 2. ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன் 3. மஞ்சள் தூள் ஒரு பின்ச் 4. மிளகு ஒரு பின்ச்.   செய்முறை: 1. ஒரே பாத்திரத்தில் சர்க்கரை … Read more

புகைப்பிடித்து நுரையீரல் கெட்டு போனவர்கள் கூட இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்! நுரையீரல் சுத்தம் ஆகிவிடும்!

புகைப்பிடித்து நுரையீரல் கெட்டு போனவர்கள் கூட இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்! நுரையீரல் சுத்தம் ஆகிவிடும்! புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்ய இந்த ஐம்புலம் சூரணம் சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாக மாறிவிடும் தேவையான பொருட்கள்: 1. சுக்கு – 50g 2. சாதிக்கோஷ்டம் – 25g 3. ஆடாதோடை – 10g 4. சித்தரத்தை – 50g 5. தாளிசபத்திரி – 50g 6. அதிமதுரம் – … Read more

ஆசனவாயில் புண்ணா? இதோ நிரந்தரமான தீர்வு! பசும்பாலுடன் இதை சேர்த்து குடிங்க!

ஆசனவாயில் புண்ணா? இதோ நிரந்தரமான தீர்வு! பசும்பாலுடன் இதை சேர்த்து குடிங்க! வளர்ந்து வரும் நாகரிகம் காரணமாக ஃபாஸ்ட் ஃபுட்டுகளை முன்பே நமது செரிமானம் பலவீனம் ஆகிவிட்டது. அரைக்க முடியாத சிரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். … Read more

அடிக்கடி சிறுநீர் வருகிறதா? கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தால் சரியாகும்!

அடிக்கடி சிறுநீர் வருகிறதா? கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தால் சரியாகும்! சர்க்கரை நோயினால் அடிக்கடி சிறுநீர் வருகிறது கட்டுப்படுத்த முடியவில்லை என்று எத்தனையோ பேர் சொல்லி கேட்டிருப்போம். நாம் உணர்ந்தும் இருப்போம். சர்க்கரை நோய் நமது சிறுநீரகத்தை பாதிப்பதால், சிறுநீரகம் தனது செயலை இழந்து சிறுநீர் வரும் உணர்வே இல்லாததை போல் சிறுநீர் கழித்து விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு, சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வந்து அடிக்கடி சிறுநீர் … Read more