தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

Tragedy happened to the wife of the famous villain in Tamil! Work done by the guard tied with a rope!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை! சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவரை ஆர்.கே எனவும் அழைக்கப்படுகின்றார்.இவருடைய மனைவி ராஜி.மேலும் ராதாகிருஷ்ணன் புலிவேஷம் மற்றும் எல்லாம் அவன் செயல் ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஜில்லா … Read more

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றனர்.ரயில்வே நிலையம்,முக்கிய பிரமுகர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை கேட்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பிறகு மாணவர்களை … Read more

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்! கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை ரயில்வே பெண் காவலர் ஆசிர்வா என்பவர்  பெண் பெட்டியில் ஏறக்கூடாது என தடுத்துள்ளார். அப்போது  ஆத்திரமடைந்த மர்ம நபர்கள்,பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர். மேலும்  உடனடியாக அங்கு இருந்த நபர்கள்  காயம் அடைந்த  பெண் காவலர் ஆசீர்வாவை பெரம்பலூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆசிர்வவை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அந்த … Read more

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Cruelty happened to a woman walking in Coimbatore district! People in the area in fear!

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் தெருவை  சேர்ந்தவர் லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லதாவின் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மளிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் வந்துள்ளனர். எதிர்பாரத விதமாக அந்த  மர்மநபர்கள் திடீரென லதாவின் கழுத்தில் இருந்த … Read more