மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.   வெள்ளிக்கிழமை அறிக்கை படி, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, கிழக்கு திசை வேகக் காற்றின் காரணமாக டிசம்பர் 30 லிருந்து ஜனவரி 2 வரை ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதைப் போல் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு … Read more

இது வெறும் டிரைலர் தான்! மழையைப் பற்றி கூறிய வெதர்மேன்!

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கனமழை பெய்து வருகிறது. அதில் தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகவும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் இது வெறும் டிரைலர் மட்டும்தான் இன்னும் மெயின் பிக்சரே வரவில்லை என்ற நிலையில் வெதர்மேன் தரும் ரிப்போர்ட்டுகள் நமக்கு அச்சத்தையே எழுப்புகின்றது.    சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பிரதீப் ஜான், பேஸ்புக்கில் கூறியதாவது , தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். … Read more

இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?

தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.   அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

More heat will rise in Tamil!! Meteorological Department Announcement!!

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையான 38  டிகிரி முதல் 40  டிகிரியாக அதிகரிக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பத்தை … Read more

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? 

Meteorological department warned people!! Is it more today and tomorrow in Tamil Nadu??

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா??  தமிழ்நாட்டில் இன்றைய நாளையும் வெப்பம் அதிகரிப்பதால் இயல்பை விட  வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது லேசானது முதல் மிதமான மழை அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தாலும் சில இடங்களில் வெயில் … Read more

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of moderate rain in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது, மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழையால் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்வது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாற இருக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

It will rain in the next 24 hours!! Meteorological Department Announcement!!

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் … Read more