மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்! மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக க்யூட் தேர்வு என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட க்யூட் தேர்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த க்யூட் தேர்வானது இந்தியாவில் 259 நகரம் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 480 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் ஒரு … Read more

சூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?..

சூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?.. கடந்த காலங்களில் பல பிளாக்பஸ்டர் த்ரில்லர்கள் மூலம் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்த அருள்நிதி.தனது அடுத்த தலைப்பு ‘டைரி’யுடன் வருகிறார். அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாடகம் ஆகஸ்ட் 26 அன்று வெளியாக உள்ளது.இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு பிரத்யேக நேர்காணலில் ‘டைரி’ பற்றி பீன்ஸ் கொட்டினார். இயக்குநராக அறிமுகமாகியிருப்பது குறித்து இன்னாசி பாண்டியன் பெருமிதம் … Read more

பல நாட்களாக சென்னை மக்களை பலிவாங்கி கொண்டிருக்கும் மழை!..

The rain that has been killing the people of Chennai for many days!..

பல நாட்களாக சென்னை மக்களை பலிவாங்கி கொண்டிருக்கும் மழை!.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி,புதுச்சேரி மாவட்டத்தில் இன்று அதிக கன மழைக்கும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி,ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..

Rainwater seeping into houses in Tirupattur district !!People of the area are shocked because there is a poisonous creature with the water?..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு!

School holidays for students from class 1 to 12! Government abrupt decision!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு! கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போது தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து தற்போது மழைக்காலம் தொடர்ந்து மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கிறது. தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் … Read more

வரலாறு காணாத மழை : ஸ்தம்பித்தது தலைநகர் டெல்லி!

டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்யும். ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன்காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5 காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. அண்மையில், வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகி மறைந்தது. இந்நிலையில், … Read more

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த … Read more