தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில்,இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி,தென்காசி, ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை … Read more

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம்,திருச்சி,தர்மபுரி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,சென்னை வானிலை மையம் … Read more

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!   தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதியில் கனமழையும், சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களா ராணிப்பேட்டை,திருவள்ளூர், வேலூர்,திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், நாமக்கல்,கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி, விருதுநகர்,தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு … Read more

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி,சேலம்,நீலகிரி, புதுச்சேரி,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில்,மதுரை, விருதுநகர்,சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, காரைக்கால், சிவகங்கை, நாமக்கல்,திருச்சி திருவண்ணாமலை, பெரம்பலூர்,வேலூர், அரியலூர்,விழுப்புரம், மற்றும் … Read more

மக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சற்று முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தென்மேற்கு பருவகாற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும்,கோவை … Read more

திருவண்ணாமலை ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,சென்னை,கோவை திருவண்ணாமலை,வேலூர் விழுப்புரம்,கிருஷ்ணகிரி ஈரோடு,காஞ்சிபுரம்,நீலகிரி திண்டுக்கல்,திருப்பூர்,தேனி தென்காசி,திருநெல்வேலி புதுவை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு

கொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு

மழைநீரைக் கொண்டு உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா என்பதனை அறியமுடியும்!!

மழைநீரைக் கொண்டு உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா என்பதனை அறியமுடியும்!!

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் என்ற பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததால் 2 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பாறைகள் … Read more

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் மழை குறித்த விபரங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘நேற்றிரவு சென்னை மற்றும் … Read more