மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்!

Raging happened in the medical college! Students pose half naked!

மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று கிடைத்தது.அந்த கடிதத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு புதிதாக விடுதியில் … Read more

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

Girls fear no more! Intense police surveillance before women's colleges!

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்! கடந்த 23ஆம் தேதியன்று மருது சகோதர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து கடந்த  27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.அந்த விழாவை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது அந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் … Read more

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!

Students beware! If you go around the town without going to school, this is the punishment!

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை! திருத்தணி காந்தி சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. அந்த பள்ளிக்கு திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்றனர்.ஆனால்  அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் ,பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றி … Read more

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி … Read more

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்!

A few days before the exam, there is a change in the syllabus! Students in distress!

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்! கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் கீழ் ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி மாவட்டங்களில் 133கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகளில் பயிலும் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு எம்எஸ்  ஆபிஸ் என்ற பாடம் தான் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பல்கலைக்கழகம் சார்பில் அதன் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் பிகாம் முதலாம் ஆண்டு … Read more

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்தது.அப்போது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த மூன்று … Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்!

Attention MBBS and BDS students! Submit these 13 documents!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்! மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் … Read more

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு! கல்வித் துறை மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்தது.மேலும் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் 2021-22ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய பிறகு அடுத்ததாக 2022-23ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ –மாணவிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 249பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தற்போதைய … Read more