தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!! மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கம்,இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சரும பிரச்சனையை தீர்க்கும். அத்துடன் முக்கியமாக சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. இதனை சருமத்திற்கு வெளியே பயன்படுத்துவதால் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும். அதுமட்டுமின்றி, தோல் சுருக்கம் சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மாதுளை பழம் சரும பயன்கள்: 1. … Read more

கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம். தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் … Read more

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்! ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. இதனை எவ்வாறு ஞாபக சக்தி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். அன்றாடம் வாழ்வில் நம் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் காரணமாக நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். துளசி இலைகளில் … Read more

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்! சர்க்கரை நோயை குணப்படுத்த அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் மூலமாக இதனை சரி செய்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை நாம் சரி செய்யாமல் விடுவதன் காரணமாக இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ,இரத்த குழாய் பாதிப்பு ,மூளை நரம்பு பாதிப்புகள் ஏற்படும். இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாக … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் … Read more

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!   பெண்கள் தினமும் மாதுளை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது தோலை நாம் எரிந்து விடுவோம். ஆனால் அந்த மாதுளை தோளில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மாதுளை பழத்தின் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்! இன்றைய உள்ள இளைய தலைமுறைகள் அதிகளவு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதனை தடுப்பதற்காக  எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் … Read more

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே! இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. … Read more

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்! நம் உடலில் மிக முக்கியமானது மற்றும் இரட்டை உறுப்பு என்று சொல்லப்படுகிறது நுரையீரல் தான். நாம் சுவாசிப்பதற்கு பயன்படுகிற உறுப்பு நம்முடைய உயிர் வாழ்வ்தற்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். அந்த சுவாவசத்தை முறைப்படுத்துவதும் ஆக்சிஜனை பம்ப செய்து உடலுக்கு முறையாக அனுப்பும் வேலையையும் இந்த நுரையீரல் தான் செய்கிறது.நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். நம்முடைய உடலின் வெளிப்புறத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்படி … Read more